May 13, 2012

ஆருயிர் கள்வனே

என் ஆருயிர் கள்வனே
திருடி விட்டாய் இதயத்தை...
மகிழ்ச்சியில் தவிக்கிறேன்
மணிக்கொரு நிமிடம்...
சேரவேண்டிய இடத்தில
சேர்ந்தது இதயம் என்று...

No comments:

Post a Comment