May 12, 2012

தாமரை இலை தண்ணீர் போல்...

தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல
உன் மனம் என்னோடு ஒட்டாமல் போனாலும்
நீர் இலையை விட்டு விலகாதது போல்
நானும் உன்னை விட்டு விலகுவதில்லை

No comments:

Post a Comment