May 12, 2012

வண்ணத்துபூச்சி

வண்ணங்களின் கோர்வையாய்
இறைவனின் ஓவியமாய்
மலர்களின் தோழனாய்
இயற்கையின் படைப்பாய்
வானில் சுதிந்திர காற்றாய்
ரசித்திடும் உயிராய்
பறக்கும் வண்ணபூவாய்
மிளிரும் வண்ணத்துபூச்சியே
உன் அழகில் மயங்கிடா
மானுடன் இப்பூவுலகில் எது?
சிறிய நாட்களில்
அழகிய வாழ்க்கையாய்
நிறைவுடன் வாழ்கிறாய்
வண்ணமயமாக...

No comments:

Post a Comment