May 12, 2012

சூரியகாந்தியும் நானும்..

சூரியனை பார்த்தவுடன்
மலர்ந்தாய்யடி நீ - நான்
என்னவனை பார்த்தவுடன்
மனம் மகிழ்ந்தேன் தோழி!!!

கதிரவன் போனவுடன்
குவின்தாய்யடி நீ – நான்
காதலன் பிரிந்தவுடன்
உயிர் துறந்தேனடி தோழி !!!

மலர் நீ வாடினாலும்
மங்கை நான் வாடினாலும்
நாம் கொண்ட காதல்
என்றும் வாடாதடி தோழி!!!

இரவில் நீ குவிந்தாலும்
காலை புலரும் போது
நீ மலர்வாய் தோழி!!!
பிரிவில் நான் தவித்தாலும்
என்னவனை காணும் போது
நான் மலர்வேன் தோழி!!!

No comments:

Post a Comment