May 13, 2012

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

அறிவைத்தானம் செய்தாய் மடமை நீக்கினாய்
அன்னத்தானம் செய்தாய் பசியை போக்கினாய்
கண்தானம் செய்தாய் பார்வையை அளித்தாய்
ரத்ததானம் செய்தாய் உயிரை கொடுத்தாய்
உறுப்பைத்தானம் செய்தாய் தெய்வமாகி போனாய்

இறந்தபின் உறுப்புதானம் செய்தால் பலஉயிரை இறைவனால் மட்டும் அல்ல நம்மாலும் காப்பாற்றமுடியும் தோழர்களே...

இறந்தும் வாழலாம்!!!

No comments:

Post a Comment