May 13, 2012

முற்பொழுதும் உன் கற்பனைகள்

இமைகள் மூடி ஒரு கணம் உறங்கிய பின்னும் உன் ஞாபகங்கள் வருடுகிறது,
கண்விளித்து பார்த்தாலும் காதலன் உன் நினைவுகள் மனதினில் அலைபாய்கிறது, என்னை ஆட்கொண்ட உன்னை விட இந்த உலகில் உயர்ந்தது எதுவென வினவினேன், பதிலும் நியே ஆனாய் ஆருயிர் கள்வனே,உன்னிடம் இழந்துவிட்ட என்னை மீட்பர் யாரும் இல்லையடா,வாழ்ந்தாலும் மடிந்தாலும் உன்னுடனே என்று நினைத்து துயில் ஆனேன் இமை பொழுதிலேயே...

No comments:

Post a Comment