May 12, 2012

தூது போ கிளியே...

மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி
பற பற என்று பறந்திட…..
சத்தம் இல்லாமல் ஸ்வரங்கள் ஏழுய்
சரிகம என்று பாடிட……
வாழ்கை இப்போ ரொம்ப
புதுசா போச்சே….
மனசு இப்போ ரொம்ப
இளசா ஆச்சே….
ஆடிடும் பாடிடும் பூங்குடி..
தாளமும் ராகமும் சேரடி..
கிளியே இளம்கிளியே  கேளடி..

சூரியன சந்திரன தூது விட்டேன்
மாமனோட ஜோடி சேர பூத்துருக்கேன்
காலமெல்லாம் காதலோட நானுருப்பேன்
ஏழு ஜென்மம் இன்னும் வேற காத்துருப்பேன்
கனவோடும் நினவோடும் கூடருப்பேன்
கண்ணுக்குள்ள உன்னை வெச்சு பாத்துக்குவேன்
நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி காவல்ருப்பேன்
கண்ணா உன்னை தினம் காதலிப்பேன்
பஞ்சவர்ணகிளியே போய் சொல்லு
மாமன்கிட்ட நாள் கேட்டு வந்து சொல்லு
தூதுபோன இளம்கிளியே பதில் சொல்லு...

No comments:

Post a Comment