May 13, 2012

தனிமை தாகம்

உடலின் சூடு தென்றல் வீசினாலும் குளிராது
உன் அணைப்பின் சூடு தீ பட்டாலும் எரியாது!
உன் மூச்சு காற்று பட ஆடைகள் கனமானது 
ஆண்மகன் நீ தொட்ட பின் உணர்வுகள் சுரக்க
உணர்ச்சிகள் பொங்கி இமைகளும் மயங்க
எனை மறந்து மகிழ்ந்து நிறைந்த சில துளிகளில்
வானில் உள்ள நிலவின் தனிமை தாகம்
என்னை மிகவும் வேதனை படுத்தியது!

No comments:

Post a Comment