October 6, 2012

நான் அடிமை இல்லை


பூட்டுக்கள் போட்டாலும்
நிற்காத காற்று நான்
கைகளால் மறைத்தாலும்
ஒளிவீசும் சூரியன் நான்
நீல வான குடையினிலே
ஊர் சுற்றும் பறவை நான்
சட்டங்கள் எனக்கு எதற்கு
வானில் பறக்க தடை எதற்கு
அடிமை காற்றை சுவாசிக்க நான்
உன்னை போன்று மனிதனில்லை
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

13 comments:

  1. அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  2. அப்படிச் சொல்லுங்க... நல்ல வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  3. நான் ஒரு சுதந்திரப் பறவை...!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  4. மனிதர்கள் பாவம் தான்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  5. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  6. அருமையான...நல்ல வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  7. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு இல்லியா

    ReplyDelete
  8. 100-வது ஃபாலோவராக சேர்ந்து விட்டேன்

    ReplyDelete