October 11, 2012

முத்த தழும்பு




 குத்தும் உன் முகத்தாடியில்
முத்தமிட்ட என் இதழ்கள்
தடயம் பதித்த காதலின்
சின்னமாய் உன் மனதினில்
துடிக்கும் அன்பின் வலியாய்
இதயத்தில் நினைவை தூண்டும்
நான் உனக்காக வாழ்பவள்
உன் நினைவினில் வாழ்பவள்
என்றும் உன்னவளாய்
நீ வரும் திசைப்பார்த்து
காத்திருப்பதை நித்தம் சொல்லும்
நான் பதித்த முத்த தழும்புகள்...

அன்புடன்
ஆயிஷாபாரூக்

18 comments:

  1. Replies
    1. உங்களின் வருகையும் இன்னும் அழகு சேர்த்தது சகோ...

      Delete
  2. ரசித்தேன்...

    Template மாற்றி விட்டீர்களா... நல்லா இருக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...

      Delete
  3. அழகு ......
    டெம்ப்ளேட் நன்றாக இருக்குது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...

      Delete
  4. அழகான காதல் கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள். நானும் உன் பக்கம் முதல் முறை வரேன்

    ReplyDelete
    Replies
    1. அம்மா, உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... மகிழ்ச்சி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  5. தழும்புகள்
    நினவலைகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...

      Delete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி... சகோ! பார்த்துவிட்டேன் மிக்க நன்றி

      Delete
  7. Replies
    1. மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...

      Delete
  8. மிக்க நன்றி சகோ!... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்...

    ReplyDelete
  9. சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  10. பதிவை பதிவிட்டமைக்கு thanks

    ReplyDelete
  11. ரசனையான கவிதை வரிகள்.... அழகிய தலைப்பு முத்தத்தழும்பு....

    ரசிக்கவைத்த கவிதை பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆயிஷா...

    ReplyDelete