February 19, 2013

நீ நல்லவனா கெட்டவனா



நீ நல்லவனா கெட்டவனா
ஒரு நேரம் நல்ல நண்பனாய்
ஒரு நேரம் அன்பு காதலனாய்
ஒரு நேரம் இன்பத்தின் ஊற்றாய்
ஒரு நேரம் புரியாத புதிராய்
ஒரு நேரம் கண்களின் கண்ணீராய்
ஒரு நேரம் தனிமையின் துணையாய்
ஒரு நேரம் கவலையின் உருவமாய்
ஒரு நேரம் ஏக்கங்களின் வடிகாலாய்
நீ எப்படி இருந்தாலும் ரசிப்பேன்
நேரம் போக்க அல்ல என் ஆயுளை கடக்க
வாழ்க்கை முழுவதும் நீ வேண்டும்....

                                                                                                                              ♥ ஆயிஷா பாரூக் ♥




உன்னையே சுத்தி வரவத்தான்
உன் அன்புக்காக ஏங்குறவத்தான்
சித்தம் கலங்கி உன் நினைப்புல
செத்து செத்து புளைக்கிறவத்தான்
என் சாமி நீயே தான்
வாழ்க்கை வரம் தாறாயோ
பாவி மகள் படும்பாட்டை
ஒரு நிமிஷம் பாராயோ.....

                                                                                                                              ♥ ஆயிஷாபாரூக் ♥

7 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ரசிக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  3. நல்ல கவிதை. பாராட்டுகள் ஆயிஷா....

    ReplyDelete
  4. அருமையான வரிகள். வாழ்த்துக்கள் ...

    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete
  5. pl sent ur acceptance of friendship to my email id neharamesh141260@gmail.com
    En peyar ramesh naanum tamilnadu than. presently in nerul navi mumbai el irrukkiren.
    please chat seyya varavum ungal anbu ulla ramesh
    thanks with regards
    RAMESH BHATRIBROULU.

    ReplyDelete