February 12, 2013

வினோதினி...


மனதில் எத்தனை ஆசைகளுடன்
உனக்கே உரித்தான கனவுகளுடன்
வாழ்க்கையில் சிறகடித்து பறக்க
நித்தம் நித்தம் நினைத்திருப்பாய்
தீயில் கருகிய ரோஜாப்பூவை போல
உடலையும் உணர்வையும் பொசுக்கிய
அமிலத்தில் கரைந்தாயே சகோதரி
பெண்ணாய் பிறந்தது தான் தவறா
இந்த பூவுலகில் இன்னும் இதுபோல
எத்தனை மலர்கள் கருக்க காத்திருக்கோ
மனிதா! இனி வேண்டாம்
இது போல இன்னொரு கொடுமை....

ஆழ்ந்த இரங்கல்கள்..


                                                                                                                             ..ஆயிஷாபாரூக்..

4 comments:

  1. ஆம் ! தயவு செய்து வேண்டாம் !
    நினைக்கவே ஆறலை .

    ReplyDelete
  2. Ponna valarkaradhu romba romba kashtam pa. Pavam andha ponnu.

    ReplyDelete
  3. இனி இது போல் நடக்கவே வேண்டாம்...

    ReplyDelete
  4. எந்த ஒரு உயிரையும் சித்ரவதை செய்யும் உரிமை மனிதனுக்கு இல்லை
    இனிமேல் இதுபோல் நிகழ்வு இந்த உலகில் எங்கும் நடக்க கூடாது என்று கடவுளை வேண்டிக்கொள்வோம்

    வினோதினியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்

    ReplyDelete