August 28, 2012

பெற்றால் தான் பிள்ளையா

 
குழந்தை செல்வம்
இறைவனின் கொடையாம்
ஊரார் ஏச உற்றார் தூற்ற
மலடியென சொல்கேட்டு
அழுது தவித்தேன்
மனம் வெதும்பினேன் 

குழந்தையில்லா உள்ளம்
உருகுவதுப் போல
தாயில்லா பிஞ்சு மனம்
ஏங்குவதும் உணர்ந்தேன்
தத்துதெடுத்தேன் வரத்தை
இறைவன் தராத கொடையை

தாய்யென பெயரும் மாறியது
உறவும் உற்றமும் வாழ்த்தியது 
உள்ளமும் மனமும் மகிழ்ந்தது
வாழ்வின் அர்த்தமும் வந்தது
பெற்றால் தான் பிள்ளையா....! 
 
குழந்தை பேரு இல்லாத தம்பதிகள் தங்களின் நிலையை நினைத்து கவலைக்கொள்ள வேண்டாம். உங்களால் முடிந்தால் ஆனாதை குழந்தைகளை தத்தெடுத்து உங்கள் குழந்தையாக வளர்த்துங்கள். பெற்ற அன்னையை விட வளர்க்கும் அன்னையே உயர்ந்தவள்.  வாழ பல வழியுண்டு, மகிழ்வும் துன்பமும் நாம் தேடி கொள்வதே.
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

22 comments:

  1. Replies
    1. உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே

      Delete
  2. இன்று பிள்ளைப்பேறு குறைந்துவரும் சூழலில்
    இந்தக் கருத்து அவசியம் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதே
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  3. அருமை அருமை!... நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. அருமை சகோதரி,வாழ்த்துக்கள்
    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி சகோதரரே!

      Delete
  5. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி சகோதரரே!

      Delete
  6. அருமையாக கவிதை அர்த்தமுள்ள செய்தியுடன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே

      Delete
  7. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே

      Delete
  8. கவிதையில் கருத்தோவியம் நன்றி வாழ்த்துக்கள்

    இனியவன்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இனிமையான பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழரே

      Delete
  9. சிறந்த கருத்தை முன் வைத்தீர்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  10. நல்ல செய்தி சொன்னதாகவே உணர்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. சகோ... உங்களின் வருகைக்கும் இனிய பதிவிக்கும் நன்றி

      Delete
  11. அருமையான கவிதை சகோ. வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... கருத்து பதிவிற்கு மிக்க நன்றி சகோதரரே!

      Delete