July 21, 2012

மழையும் உன் குடையும் வேண்டும்....


மழையில் நனைந்தபோது
குடைக்கொண்டு காத்தாய்
உன் நினைவில் நனைக்கிறப்போது 
அரவணைத்துக் காக்கிறாய்
என்றும் வேண்டும் மாரிமழை
உலகம் செழித்து வாழ!
என்னாயுள் முழுதும் வேண்டும்நின் 
  அன்பின்மழை  என்னுயிர் வாழ!   

♥ஆயிஷாபாரூக்♥ 

5 comments:

  1. குடையும் அரவணைப்பும் நல்ல உவமை
    படமும் பதிவும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கவிதை படித்தமைக்கு மிக்க நன்றி, உங்களின் கருத்தை என்றும் வரவேற்கிறேன்!

      Delete
  2. சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கவிதை படித்தமைக்கு மிக்க நன்றி, உங்களின் கருத்தை என்றும் வரவேற்கிறேன்! தொடர்ந்து படித்து கருத்து பகிரவும்.

      Delete
  3. பிடிச்சிருக்கு

    ReplyDelete