September 9, 2012

ஒரு தாயின் பிராத்தனை















தள்ளாத வயதிலே 
தடுமாறி நடந்திட 
தனிமையான வாழ்வை
தந்துவிட்ட செல்வங்களுக்கு 
தன்னிலைமை வரவேண்டாம்
தாயே அருள்வாயென
தன்னறியாமல் உருகினாள்
தாயான ஒருவள்
தன்வயிற்று பிள்ளையிருந்தும்
தன்னலமில்லா பிராத்தனையுடன்
அநாதை இல்லத்திலே!

முக்கிய எச்சரிக்கை!

இன்று உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு நீங்கள் அனுப்புகையில் ஒரு நிமிடம் சிந்திக்கவும்! முதியோர் இல்லம் நாளை உங்களுக்கும் இருப்பிடமாகலாம்!



26 comments:

  1. எந்தத் தாயின் பிரார்த்தனையும்
    நிச்சயம் இப்படித்தானே இருக்கும்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  2. அருமையானதொரு பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  3. தேவையான பதிவு ,நாமும் நாளைய முதியவர்கள் .உணர்வோம் !

    இதையும் வாசியுங்கள்

    முதியவர்கள் மேல் கோபம்
    http://kovaisakthi.blogspot.in/2009/11/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  4. முக்கிய எச்சரிக்கை முக்கியமானதுதான்..

    உணர்பவர்கள் தெளியட்டும்..........

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  5. சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  6. நல்ல பகிர்வு . இன்றைய இளைஞர்களே ( நாளையே வயோதிகர்களே ) .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  7. சிறந்த பகிர்வு...

    முக்கிய எச்சரிக்கை : அனைவரும் உணர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  8. எங்களுக்கும் இதே வயது வரும்.எச்சரிக்கை வரிகள் கொண்ட கவிதை !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  9. நல்ல கவிதைங்க சூபரா இருக்கு.. உயிருள்ள வரிகள்.. "த" வில் ஒவ்வொரு வரியும் ஆரம்பித்தது கலக்கல்..

    கடைசி வரியும் "த"னி வீட்டில் என முடித்து இருந்தாலும் புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  10. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விசயம்! முதியோர் இல்லங்கள் குறைய வேண்டும் இல்லங்கள் இனிமையாகட்டும் பெற்றோரால்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  11. அழகான கருத்துள்ள கவிதை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!....

      Delete
  12. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  13. தங்களின் வருகைக்கு நன்றி அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete