August 7, 2012

வண்ணமான வாழ்க்கை



விடியும் காலம்
நன்மை பொழியும்
மகிழ்ச்சி நிறைந்து
பணிகள் சிறக்கும்
சிந்தனை சிறகில்
சிறந்த எண்ணமும்
நம்பிக்கை மலர்ந்து
முகமும் ஒளிரும்
தோல்வியும் விலகி
சாதனை உதிக்கும்
வெற்றி தேரில்
பயணம் தொடரும்
நல்மனத்தோடு வாழ்ந்தால்
வாழ்வும் இனிக்கும்
சுகமும் தொடங்கும்!
  
ஆயிஷாபாரூக்

16 comments:

  1. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி


    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215

    ReplyDelete
    Replies
    1. வலை பதிவர்கள் சந்திப்பு இனிதே வெற்றியோடு நிகழ வாழ்த்துக்கள். உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி, நான் அயல்நாட்டில் உள்ளதால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. மன்னிக்கவும் தோழரே! என் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு..

      Delete
  2. அருமையான வாழ்த்துக்களோடு ஆன தன்னம்பிக்கை கவிதை.. வாழ்த்துக்கள் சகோதரி !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே! உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறேன்

      Delete
  3. நம்பிக்கைதானே வாழ்க்கை!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே! உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறேன்

      Delete
  4. /// நல்மனத்தோடு வாழ்ந்தால்
    வாழ்வும் இனிக்கும்
    சுகமும் தொடங்கும்! ///

    அருமை வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே! உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறேன்

      Delete
  5. Replies
    1. உங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே! உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறேன்

      Delete
  6. நல்மனத்தோடு வாழ்ந்தால்
    வாழ்வும் இனிக்கும்
    சுகமும் தொடங்கும்!//

    நிச்சயமாக
    அருமையான கருத்துடன் கூடியபதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி அய்யா! உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறேன்

      Delete
  7. தன்னம்பிக்கை கவிதைக்கு வாழ்த்துக்கள்!
    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி அய்யா! உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறேன்

      Delete
  8. நல் மனத்தோடு பயணம் வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி சகோ! உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறேன்

      Delete