August 5, 2012

அழகாய் பூத்ததே, நட்பாய் மலர்ந்ததே



என் அணைத்து வலைப்பதிவு தோழர் தோழிகளுக்கு நட்புநாள் வாழ்த்துக்கள் 

ரத்தவழி பந்தமும்மில்லை 
உறவில் பூத்த கொடிமுல்லை
இங்கே நானும் எங்கோ நீயும்
கணினி இணைப்பில் நட்பாயினைந்தே 
அறிமுகம்கண்டு கருத்து பரிமாறி
தோழமையான உந்தன் வரிகள்
வீசிடும் தென்றலாய் தவழ்ந்திடும்போது
மறந்து போனது கவலைகள்
நினைவில் நின்றது சிரிப்பலைகள்
நட்புப்நாளில் மட்டுமா உன்கவி
கேட்டிட நீ விழையும் முன்னே
சொல்கிறேன் நட்பு என்றும் உண்டு 
இதை கொண்டாடும் தினம்தான் இன்று! 


நட்புடன் தோழி
ஆயிஷாபாரூக்

4 comments:

  1. நட்பு தின சிறப்புக் கவிதை அருமை
    பதிவும் நட்பும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி, என்றும் அன்புடன் ஆயிஷாபாரூக்

      Delete
  2. உங்களின் புது வலைபதிவிற்கு வாழ்த்துக்கள்! உங்களின் கருத்து பதிந்தமைக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  3. நல்லதொரு சிறப்புக் கவிதைக்கு நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete