August 4, 2012

சுகமான ரமலான்

 

துணையாக நீயிருக்க
வினையாவும் நீயருக்க!
சுடராக மனம் ஒளிர
சுகமாக தினம் மிளிர!
கனமான இதயம் கரைந்திட
புனிதமான குரானை தினம் ஓத 
வளமான வாழ்வு அமைந்திட
மனதார உன்னைத் தொழ
உளமாற தஸ்பிஹ் செய்து 
மாண்புடன் நோன்பு இருக்க 
ஜக்காத்துடன் கடமையை செய்ய
அல்லா நாடினால் எல்லாம் நடக்கும்!
ரமலானும் சுகமாய் இருக்கும்!

ஆயிஷா பாரூக் 

11 comments:

  1. ரமலான் வாழ்த்துக்கள்! கவிதை நன்று!

    ReplyDelete
  2. இன்று என் தளத்தில்! இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்.http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பதிவிற்கும் மிக்க நன்றி தோழி!

      Delete
  3. Replies
    1. Assalamu alaikum! My Husband is keeping fasting...due to some personal reasons i m unable to keep fasting.

      Delete
  4. இனிய ரம்லான் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பார்வைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி தோழி!

      Delete
  5. அருமையான கவிதை மூலம் ரமலான் வாழ்த்து நன்று. அனைவருக்கும் ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பார்வைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  6. ரமலான் நல் வாழ்த்துக்கள் சகோதரி .தங்கள் எண்ணம்போல்
    நினைத்த காரியம் நிறைவேற அல்லாவின் ஆசியும் கிட்டட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பார்வைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி தோழி!

      Delete