December 18, 2012

தெய்வம் வாழ்வது எங்கே

 நீ அபிஷேகிக்கும் பாலை
தெய்வம் விரும்பவில்லை
பால்லில்லாமல் அழும் குழந்தைகளுக்கு
நீ கொடுக்காததால்

நீ வழங்கிய குர்பானியை
இறைவன் ஏற்கவில்லை
வறுமையால் வாடும் உயிர்களுக்கு
நீ உணவளிக்காததால்

நீ ஏற்றிய மெழுகுவர்த்தியின்
ஒளியை தேவன் ரசிக்கவில்லை
ஒளியிழந்த குடிசைகளுக்கு
நீ ஒளி ஏற்றாததால்

இறைவன் ; எனக்கு எதுவும்
உன் உதவி தேவை இல்லை
தேவையான மனிதர்களுக்கு
உன் உதவிகள் வழங்கிடு

பிறருக்கு உதவி செய்யும் உள்ளத்தில் தான் தெய்வம் வாழ்கிறான் 

அன்புடன்  
♥ ஆயிஷாபாரூக் ♥

20 comments:

  1. ஆஹா....எவ்வளவு அருமையாக சொல்லுது தெய்வத்தை - கவிதை. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete

  2. இறைவன் ; எனக்கு எதுவும்
    உன் உதவி தேவை இல்லை
    தேவையான மனிதர்களுக்கு
    உன் உதவிகள் வழங்கிடு

    yes true

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  3. நல்ல கவிதை...
    குர்பாணியைக் கூட தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதால் இறைவனின் பொருத்தத்தைப் பெறலாமில்லையா

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  4. உன்னத மான உண்மை சகோ.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  5. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  6. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்
    எளிமையாக வார்த்தைகள் ஆயினும் மனத்தைத் தொடும்
    அருமையான கருத்து
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  7. முத்தான வரிகள் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  8. சிறப்பான சிந்தனை.... பாராட்டுகள்.

    இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  9. எளிமை - உண்மை..! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  10. சாட்டையாய் தெறித்த கருத்துக்கள் ...!!!
    அருமை ...!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete