November 5, 2012

கட்டவிழும் ஆண்மை...




மோகத்தால் எழுந்த அலைகள்
மேலும் கீழுமாய் மோதிவிட்டு 
மோட்சம் தேடி அலைகிறது
இரவும் பகலுமாய் சுழலும்
காலங்களிலும் அணையா விளக்காய்
மனதில் எழுந்த மின்னல்கள்
உன்னுடலின் காந்த அலைகளில்
அதிரும்  வேகத்தில் மோதிவிட
அனைத்தலும் ஆக்கமும் ஒருசேர
இருமனமும் ஈரமாய் உடலிறுகி
ஆழ்கடலின் ஆழத்தை சுடரும்
திரியாய் ஊடுருவி நீதேட
தேக்குமரத்தை சுற்றிய பூக்கொடியாய்
கண்விழி ஈரம் வழிந்து உண்மூச்சை
சுவாசித்த வண்ணம் ரசிக்கிறேன்
கட்டவிழும் உனது ஆண்மையை...
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

21 comments:

  1. மூச்சு விடாமல் எழுதிய வரிகளோ.:)
    மூச்சு விடாமலே படித்தேன்
    அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக, தகவல் பகிந்ததற்க்கு நன்றி

      Delete
  3. அருமை...சினிமா பாடலுக்குரிய வரிகள்....

    ReplyDelete
  4. Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  5. அருமை அருமை
    உள்ளம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  6. நல்ல கவிதை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  7. உணர்வாக எழுதிய இது அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  8. ரசித்து படிக்க வைத்தது வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  9. நல்லதொரு படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  10. ஆழ்கடலின் ஆழத்தை சுடரும்
    திரியாய் ஊடுருவி நீதேட .... அனுபவபூர்வமான ஆழமான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  11. வாவ்வ்வ் சூப்பரா இருக்கு டீ உன் தளம்

    றொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்கன் இல்லையா???

    ம்ம்ம் உன் கவிதையும் அருமை டீ அக்கா.....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  12. nie kavithai aappa ungal thondu serakka valthukal

    ReplyDelete