வீட்டில்
தொழுவத்தில் கறந்த தூய்மையான பாலும் கடையில் வாங்கிய தண்ணீர் பாலும்
சுவையும் பயனும் வேறுபடுவது போல கலப்படம் கலந்தது இன்றைய அந்நிய மொழி கலந்த
கல்விமுறை. கலப்படமற்ற மலைத்தேன் போல தமிழ், தமிழ்வழிக்கல்வி தமிழனுக்கு
கண்டிப்பாக வேண்டும். இன்றைய தொழிற்போட்டி காலச்சூழலுக்கு அந்நிய மொழிகள்
தமிழுக்கு அடுத்தபடியாக பயில்வது தவறு கிடையாது. அதற்காக தன் தாய்மொழி
தமிழை துச்சமாக நினைத்து தமிழ் கற்காத தமிழரை தமிழ் சமூகம் ஏற்க கூடாது.
தமிழ் வழிக் கல்வி வேண்டும் தான்! நடைமுறைப்படுத்தவில்லையே அரசு! நல்லதொரு பகிர்வு! நன்றி
ReplyDeleteதமிழ் வழிக் கல்வியே வேண்டும். அரசு உணருமா ?
ReplyDeleteசிறப்பான வரிகளைப் போல் நடந்தால் சிறப்பு... நடக்கும்... நடக்க வேண்டும்...
ReplyDeleteஅருமையான பதிவு !
ReplyDeleteஎன்னால் இயன்றது
ReplyDeletehttp://uyirnutpam.blogspot.de/
Budete příjemně překvapeni rozmanitostí her, bonusovými nabídkami a dostupností výběru! online ruleta
ReplyDelete